×

தமிழ்நாட்டில் ஜூன் 13-ல் தொடங்கும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்பு.!!

சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 13-ல் தொடங்கும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா சார்பில் 4 பேர் விளையாடுகின்றனர். சவுரவ் கோஷல், அபய் சிங், ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தன்வி கண்ணா ஆகியோர் விளையாடுகின்றனர்.

The post தமிழ்நாட்டில் ஜூன் 13-ல் தொடங்கும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்பு.!! appeared first on Dinakaran.

Tags : India ,World Cup Squash ,Tamilnadu ,Chennai ,Tamil Nadu ,Sourav… ,Dinakaran ,
× RELATED தேர்தல் ஆணையரை சந்திக்கும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள்